யாழ்.தையிட்டியில் தொடரும் குழப்பம்! நான்கு பெண்கள் உட்பட 9 பேர் கைது

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸ் நிலைய … Continue reading யாழ்.தையிட்டியில் தொடரும் குழப்பம்! நான்கு பெண்கள் உட்பட 9 பேர் கைது